-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், செப்டம்பர் 24

யூ டியூபுக்கு பதிலடி கொடுக்க உதவுங்கள்!


பீஜேயின் முக்கிய அறிவிப்பு

யூ டியூப் (YOUTUBE) என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது.

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.
யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.
inneram.com

நபிகள் நாயகத்தை பற்றிய படம் - ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி



சமீபத்தில் நாம் உயிரினும் மேலாக மதித்து வரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து சினிமா வெளியிட்டதையும் பிரான்ஸ் நாட்டில் வாரப் பத்திரிக்கையில்   நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து கார்ட்டூன் படமும் வெளியிட்டுட்டதையும் அதன் விளைவாக உலக மக்களிடையே பலத்த கொந்தளிப்பையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த இரு சம்பவங்களும் எதனால் ஏற்ப்பட்டது? இதன் வேர் என்ன ?இதன் தாக்கம் என்ன? என்பதை பார்த்தொமேயானால் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியும், உலகளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிதமாக கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம்போல் பரவி வருகிறது, இதை நேரடியாக தடுக்க திராணியற்றவர்கள் மீடியாவை தவறான முறையில் நமக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்கள் ஏனென்றால் நேருக்கு நேர் நின்று போரிட தகுதியும் தைரியமும் இல்லாத புறமுதுகு காட்டிவரும் கோழைகளால் இவ்வாறுதான் செய்ய முடியும்.

புதிய வசதிகளுடன் ஸ்கைப் சோதனை பதிப்பு


ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்த, இனி அதற்கென தனியே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தினால் போதும். 
இன்டர்நெட் வழியே, நம் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச, ஸ்கைப் தொகுப்பு பயன்படுகிறது. இதனைப் பயன்படுத்த இதுவரை தனியே ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை உருவாக்கிப் பதிந்து அதனையே பயன்படுத்த வேண்டும். நம்மை நம் நண்பர்கள் அழைக்கவும், அதே யூசர் நேமையே பயன்படுத்த வேண்டும். 
ஆனால், இப்போது தரப்பட்டிருக்கும் சோதனைப் பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தியே ஸ்கைப்பினையும் பயன்படுத்தலாம். (ஸ்கைப் நிறுவனத்தை, சென்ற ஆண்டு மே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 860 கோடி டாலர் கொடுத்து தனதாக்கிக் கொண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இருப்பினும் இது ஒரு தனிப் பிரிவு நிறுவனமாகவே இன்றும் இயங்கி வருகிறது.) மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவனப் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவு இது. 
முதலில் பேஸ்புக் தன் தளத்தில் ஸ்கைப் வீடியோவினை, அதன் வெப்சைட் சேட் வசதியில் இணைத்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிங் சர்ச் தளத்தில், பேஸ்புக் அம்சங்களை இணைத்தது. இந்த புதிய வசதிகள் ஸ்கைப் சோதனை பதிப்பு 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, ஸ்கைப் இணைத்துள்ளது. 
இதன் மூலம், இணையத்தில் நண்பர்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள ஸ்கைப் தொகுப்பினை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது தெரிகிறது.

ஞாயிறு, செப்டம்பர் 23

சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை



லண்டன் - அதிகமாக சாக்லேட் சாப்பிடுபவர்கள் போதை மருந்து உட்கொண்டவர் போன்ற நிலையினை அடைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் எலிகளை பயன்படுத்தி சாக்லேட் சம்பந்தமான ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சியினை அளித்துள்ளது. ஓபியம் என்ற போதை மருந்தினை சாப்பிடுபவர் போன்ற நிலையினை அதிகளவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் அடைவர் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நமது மூளையில் உள்ள என்கெப்லின் என்ற ரசாயனத்திரவம் சாக்லேட் சாப்பிடும்போது இரண்டு மடங்கு சுரக்க ஆரம்பிக்கிறது. இது உணர்வு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. ஓபியத்தில் உள்ள லன்டோர்பின் என்ற ரசாயனமும் இவ்வாறான நிலையை ஏற்படுத்தித்தான் போதையை ஏற்படுத்துகிறது.

எனவே சாக்லேட் பிரியர்களே - அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.

சனி, செப்டம்பர் 22

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், ஆஸ்திரேலிய திருச்சபை அதிர்ச்சி தகவல்!


Archbishop of Melbourne, Denis Hart
ஆஸ்திரேலிய நாட்டு ரோமன் கேத்தலிக் திருச்சபை ”இதுவரை 600 க்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் மிகவும் கிறிஸ்துவ உலகிற்கு மிகவும் கேவலமான தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் உள்ள ரோமன் கேத்தலிக் திருச்சசை மாநில பாராளுமன்ற விசாரனைக்கு குழுவிடும் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பெருப்பாலானவைகள் 1960 முதல் 1980 வரை நடைபெற்றதாகும்.  மேலும் இது தொடர்பாக 45 வழக்குகளை இன்னனும் நாங்கள் விசாரித்துக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது விக்டோரிய மாநிலத்தில் மட்டும்  உள்ள பாதிரிமார்களால் பலாத்காரம்  செய்யப்பட்ட குழுந்தைகள் பற்றிய விபரமாகும் எனக் கூறியுள்ளனர்.
மெல்போன் நகர Archbishop , Denis Hart இதை ”இது நமக்கு மிகவும் கேவலமான செய்தி” என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் 10 ஆயித்திற்கு மேல் என்றால் அனைத்து நாட்டிலும் உள்ள அனைத்து மாநிலத்திலும்?

வியாழன், செப்டம்பர் 20

நபியைக் கேவலப்படுத்திய அமெரிக்க நாய்கள். (Video)


நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தும் விதமாக அமெரிக்க நாய்கள் எடுத்துள்ள திரைப்படம் தொடர்பாகவும், திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் 2012.09.14 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் ஆற்றிய ஜும்மா உரை.


திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) லாஸ் ஏன்ஜல்ஸ்  Superior  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில்,  படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மருக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.
from : tntj.net

செவ்வாய், செப்டம்பர் 18

நூறு பேர்(The 100) புத்தக அறிமுகம்


"100 பேர்" நூல் முதலில் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன
(இதன் தமிழ் முதல் பதிப்பு1998).இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 
வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் 
மொழிபெயர்ப்பு.

The100 தமிழக்கம
நூலாசிரியர்ஹெச்.ஹார்ட்
பதிப்பாசிரியர்
மணவை முஸ்தபா
இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 
100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் 
ஏற்ப்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை 
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.சரியான செய்தியைக் கொண்டு சேர்த்தார்.இந்நூல் ஆசிரியர் கிறிஸ்துவர் 
என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.
இங்கு கணொளியாக ஆங்கில புத்தகத்தின் விளக்கம்
இனி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணமேன்ன 
என்பதை நூலாசிரியர் தனது முதல் அத்தியாயத்தில் சொல்வதை பார்ப்போம்.
முஹம்மது நபி (570-632)

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு 
பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் 
தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்;மற்றும் சிலர் “ஏன் 
அப்படி” 
என்று வினாவும் தொடுக்கலாம்: ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் 
ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும்
மதங்களில் 
ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். 
அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும்,எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக 
இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம்
பேற செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு
இரண்டு 
காரணங்கள் உண்டு.

ஒன்று:
கிரிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது 
அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவர்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட 
அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரனமாக இருந்தாலும், அதன் 
இறையமையிலை (THEOLOGY) உருவாக்கியதில் முதனமையானவரும், அதன்பால், 
மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்,புதிய ஏற்பாட்டின் பெரும் 
பகுதியின் ஆசிரியருமான துய பவுல்தான்.(St.PAUL)

ஆனால் இஸ்லாத்தின் இறையமையியல் (THEOLOGY) அதன் அரநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அசமயத்தை 
மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் 
அவர்கள் மூலாதாரமான பொருப்பினை மேற்க்கொண்டிருந்தார்கள். மேலும், 
இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய 
திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தான்.

முஹம்மது நபி வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன: அவர்கள் காலமான 
சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.எனவே, 
முஹம்மது நபியின் கருத்துகளும்,போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் 
(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, 
முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக
முஹம்மது 
நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவவத்தின் மீது ஏசுநாதரும்,தூய பவுலும் ஒருங்கினைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட
முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே 
சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் 
ஏசுநாதருக்கு இருந்த 
செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:

மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல்,முஹம்மது நபி சமயத்தலைவராக 
மட்டுமின்றி, 
உலகியல் துறைகளிலும் தலைவாரக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் 
வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

சனி, செப்டம்பர் 15

இந்தா போறான் பாருங்க படம் எடுத்தவன், Nakoula Basseley Nakoula வை interview எடுத்து லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலகம்


நபிகள் நாயகத்தை கொச்சைப் படுத்தும் படத்தை தயாரித்தவன் என்று கூறப்படும்  Southern California படத்தயாரிப்பாளன் , Nakoula Basseley Nakoula  (இவன் தான் சாம் பாசைல் என்ற பெயரில் வெளியிடு்ள்ளாத கூறப்படுகின்றது) என்பவனை லாஸ் ஏஜன்ல்ஸ் ஷெரிஃப் அலுவலக அதிகாரிகள் இன்று (15-9-2012) காலை interview எடுத்துள்ளனர். (குறிப்பு கைது செய்யப்படவில்லை ஜெயிலுக்கு கொண்டு செல்லவில்லை வெறுமென நேர்கானல்)
தனது சொந்த ஊரியல் வைத்து Nakoula Basseley Nakoula ஐ அதிகாரிகள் நேர்காணல் எடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில்:
”இவனை படத்தை தயாரித்ததற்காக நாங்கள் interview எடுக்கவில்லை அமெரிக்க சட்டப்பட்டி அது குற்ற மல்ல. மாறாக இவன் பொருளாதார குற்றாசட்டில் முன்னர் நிதிமன்றதால் ஜெயிலில் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் பினையில் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளான்.
பினை காலத்தில் இவன் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனை பெயர் பயன் படுத்தக் கூடாது என நிபந்தனை போடப்பட்டது.
அதை அவன் சரியாக கடைபிடித்துள்ளானா என்பதை விசாரிப்பதற்காகத்தான் நேர்காணல் எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் (ஒரு செய்தி குறிப்பில் அவன் தானாக முன் வந்து ஷெரிப் அலுவலகத்திற்கு சென்று விளக்கமளித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது).
அவன் நிபந்தனைகளை மீறி இருந்தால் மீண்டும் ஜெயிலி்ல் அடைக்கப்படுவான்” எனத் தெரிவித்துள்ளனர்.
நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை என Nakoula Basseley Nakoula  கூறியுள்ளான்.  எனினும் Federal authorities கள் இந்த படத்திற்கு பின்னனியல் இவன் தான் உள்ளான். புனைப் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
(திரைப்படத்தை தயாரித்தவைனை அமெரிக்கா அரசு கைது செய்யது விட்டதாக சில  மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றனர் இது முற்றிலும் தவறாகும்)
ஷெரிஃப் அலுவகத்திலிருந்து அதிகாரிகள் squad car காரில் வந்து Nakoula Basseley Nakoula வை அழைத்து சென்றுள்ளனர். அவனது முகத்தை மறைத்து கூகுலிங் க்ளாஸ் அணிந்து அவன் செல்லும் படம் வெளியாகியுள்ளது.
Cerritos என்ற பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்:
TNTJ.NET

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் படத்தை Youtube Home page ல் போட்டுள்ள Google , Google ன் ஆயோக்கியதனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது!


நாடெங்கிலும் முஸ்லிம்கள் கொந்தளித்து போயிருக்கும் நிலையில் , வென்டுமென்றே நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் திரைப்படத்தை நீக்க மறுக்கும்  Google தற்போது  அந்த வீடியோ வை தனது Youtube இணையதளத்தின் முதல் பக்கத்தில் (home page)  இடம் பெறச் செய்து அனைவரையும் பார்க்கும் படி தூண்டியுள்ளது.
இந்தியாவில் அந்த வீடியோவை நிறுத்து விட்டோம் எனக் கூறியுள்ள Google தற்போது home page ல் ”நபிகள் நாயகம் இரத்தம் சொட்ட சொட்ட வாழ் உடன்” நிற்பது போன்று படத்தை போட்டு அந்த வீடியோவை இடம் பெறச் செய்து இந்திய மக்கள் அனைவரையும் பார்க்கும் படி தூண்டியுள்ளது சட்ட விரோதமானதாகும்.
இது மிகவும் கண்டனத்திற்குரியதாகவும். Google க்கு அழிவுகால் நெறுங்கி விட்டது. இன்டர்நெட் உலகில் தன்னை அடித்து கொள்ள ஆழ் இல்லை என்ற இருமாப்பில் கூகுள் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருகின்றது.
google க்கு சம்மட்டை அடி கொடுக்கும் விதமாக சைனா தனது நாட்டில் அதை தடை செய்துள்ளதை அனைவரும் அறிவர்.  தொடர்ந்து Google இது போன்று நடந்து கொண்டால இதே கதி தான் மற்றநாடுகளிலும் Google க்கு ஏற்படும்.

வியாழன், செப்டம்பர் 13

பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு?



எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்,படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர்  ஏற்படும்.
எனவே, இதிலிருந்து நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி புலனாகின்றது.

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்

மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல்குர்ஆன் 7:26)
ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!

நபிகள் நாயகத்தைக் காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க 

கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் 

கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக 

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் 

அறிவிக்கின்றது.
பொது செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 
15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் 
முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட 
தலைநகரங்களிலும் முக்கிய .நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த 
தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.