-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், ஜூன் 20

பகவத் கீதையில் நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா?

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாகபகவத் கீதையை நாம் கூற முடியாது.தவ்ராத இஞ்சீல் ஆகிய வேதங்களில்மனிதர்களின் வார்த்தைகள் கலந்து விட்டபோதும் இறைவனிடமிருந்துஇறைத்தூதர்களுக்கு அவைவழங்கப்பட்டன என்ற அடிப்படையைஅவ்வேதங்கள் ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் பகவத் கீதை அவ்வாறுவாதிடவில்லைகடவுளே மனிதஅவதாரம் எடுத்து அதைச் சொன்னதாககூறுவதால் அது இஸ்லாம் கூறும் வேதஇலக்கணத்தின் படி அமையவில்லை.
அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி முன்னறிவிப்புக்கள்உள்ளன என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்வதையும் கிருஷ்னர்இறைத்தூதர்களில் ஒருவர் என்று உளறி வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ள் முடியாதுஇப்படி வாதிடுவதன் மூலம் இறைவன் இஅறக்கிஅருளாத ஒன்றை இறை வேதம் என்று சொல்லி அல்லாஹ்வின் மீதுஇட்டுக்கட்டிய மாபாதகச் செயலைச் செய்யும் நிலை ஏற்படும்.இறைவன் தூதராக அனுப்பியதற்கு ஆதாரம் இல்லாமல் ஒருவரைஇறைத்தூதர் என்று கூறினால் அதுவும் பாவச்செயலாக ஆகி விடும்.

இஸ்லாத்தை உண்மைப்படுத்த மெய்யான சான்றுகள் கணக்கின்றிஇருக்கும் போது வேதமல்லாத்தற்கு வேத அங்கீகாரம் கொடுத்துஇஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அல்லாஹ்வுன் பெயரால் இட்டுக் கட்டுவோருக்கு ஏற்படும்கடுமையான பாதிப்புகளைப் பின்வரும் வசன்ங்கள் கூறுகின்றனஇந்தஎச்சரிக்கைகளுக்கு தக்க பதிலை அவர்கள் கூற முடியுமா என்றுசிந்தித்துக் கொள்ளட்டும். 
திருக்குர்ஆன் 6:93 3:94 4:50 6:21 7:37 10:17 10:69 11:18 17:73 29:68

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாகபகவத் கீதையை நாம் கூற முடியாது.தவ்ராத இஞ்சீல் ஆகிய வேதங்களில்மனிதர்களின் வார்த்தைகள் கலந்து விட்டபோதும் இறைவனிடமிருந்துஇறைத்தூதர்களுக்கு அவைவழங்கப்பட்டன என்ற அடிப்படையைஅவ்வேதங்கள் ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் பகவத் கீதை அவ்வாறுவாதிடவில்லைகடவுளே மனிதஅவதாரம் எடுத்து அதைச் சொன்னதாககூறுவதால் அது இஸ்லாம் கூறும் வேதஇலக்கணத்தின் படி அமையவில்லை.
அதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி முன்னறிவிப்புக்கள்உள்ளன என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்வதையும் கிருஷ்னர்இறைத்தூதர்களில் ஒருவர் என்று உளறி வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ள் முடியாதுஇப்படி வாதிடுவதன் மூலம் இறைவன் இஅறக்கிஅருளாத ஒன்றை இறை வேதம் என்று சொல்லி அல்லாஹ்வின் மீதுஇட்டுக்கட்டிய மாபாதகச் செயலைச் செய்யும் நிலை ஏற்படும்.இறைவன் தூதராக அனுப்பியதற்கு ஆதாரம் இல்லாமல் ஒருவரைஇறைத்தூதர் என்று கூறினால் அதுவும் பாவச்செயலாக ஆகி விடும்.

இஸ்லாத்தை உண்மைப்படுத்த மெய்யான சான்றுகள் கணக்கின்றிஇருக்கும் போது வேதமல்லாத்தற்கு வேத அங்கீகாரம் கொடுத்துஇஸ்லாத்தைப் பொய்ப்பிக்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அல்லாஹ்வுன் பெயரால் இட்டுக் கட்டுவோருக்கு ஏற்படும்கடுமையான பாதிப்புகளைப் பின்வரும் வசன்ங்கள் கூறுகின்றனஇந்தஎச்சரிக்கைகளுக்கு தக்க பதிலை அவர்கள் கூற முடியுமா என்றுசிந்தித்துக் கொள்ளட்டும். 
திருக்குர்ஆன் 6:93 3:94 4:50 6:21 7:37 10:17 10:69 11:18 17:73 29:68