-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், ஜூன் 20

கேள்வி? பதில்!


கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?



பதில் :நீர் வாழ் உயிரினங்களுக்கும்மற்ற உயிரினங்களுக்கும்வித்தியாசம் இருக்கிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாதுஅதைஉயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிரஇரத்தம் ஓடாதுவடிவது கூட இல்லை

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடைசெய்யப்பட்டுள்ளதுஆடுமாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போதுவெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
ஆடுமாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமேஅதிருந்து இரத்தம் வெளிப்படும்செத்த பிறகு அறுத்தால் இரத்தம்வெளிப்படாதுஎனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதுஇரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
இது மார்க்க ரீதியான காரணம்.
இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோகிருமிகளோஇருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம்.பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது.இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறதுஇரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதுங ஏற்படும் என்பதையாரும் மறுக்க முடியாது.மீன்களில் அந்த நிலைமை கிடையாது.
 ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள்?



பதில் :நீர் வாழ் உயிரினங்களுக்கும்மற்ற உயிரினங்களுக்கும்வித்தியாசம் இருக்கிறது.
நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாதுஅதைஉயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிரஇரத்தம் ஓடாதுவடிவது கூட இல்லை

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடைசெய்யப்பட்டுள்ளதுஆடுமாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போதுவெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.
ஆடுமாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமேஅதிருந்து இரத்தம் வெளிப்படும்செத்த பிறகு அறுத்தால் இரத்தம்வெளிப்படாதுஎனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதுஇரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.
இது மார்க்க ரீதியான காரணம்.
இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோகிருமிகளோஇருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம்.பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது.இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறதுஇரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதுங ஏற்படும் என்பதையாரும் மறுக்க முடியாது.மீன்களில் அந்த நிலைமை கிடையாது.
 ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்