-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, ஜூன் 3

குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது யார்? திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை


மனித சமுதாயத்தில் பலரும்  தங்களுக்கு  ஆண்குழந்தைதான்வேண்டுமென்று விரும்புவதை பார்க்கின்றோம் மேலும் பெண்குழந்தை பிறந்துவிட்டால் அதனை வெறுப்பதையும் நடைமுறையில் காண்கிறோம்.

ஒரு  தம்பதியருக்கு தொடர்ச்சியாக ஆண்குழந்தை இல்லாமல்பெண்குழந்தையாகவே பிறந்து கொண்டிருந்தாள் அந்த கணவன் தன்னுடையமனைவியை சடைந்து கொள்வதும்அந்த மணமகனுடைய உறவினர்கள்தங்கள் வீட்டு மருமகளைப் பார்த்து இவள் உனக்கு ஆண் பிள்ளையை பெற்றுத்த ரமாட்டாள் நீ வேறு ஒரு திருமணம் செய்துகொள் என்று கூறும்நிகழ்வுகளும் ஆண்பிள்ளை பெற்றுத்தராதால் மனைவியை அடித்து துவைக்கும்கணவன்மார்களையும் நாம் காண்கிறோம்.




இத்தகையவர்களுக்கு ஒரு அடிப்படை அறிவியல் உண்மை விளங்காமல் இருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாகும் அந்த அறிவியல் உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அந்த கணவன்மார்களும் அவரின் உறவினர்களும் தங்களை தாங்களே தெரிந்துகொள்ள வேண்டியதுதான் காரணம் என்னவென்றால் ஒரு பெண் பெற்றெடுக்ககூடிய குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பதில் அந்த பெண்ணுக்கு எந்தபங்கும் இல்லை என்றுதான் அறிவியல் உலகம் கூறுகிறது அந்த பெண்ஆண்குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் பெண்குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் ஆணினுடைய விந்தனுவிலுள்ள குரோமசோம்கள் தான் காரணம் என்பதை இன்றையஅறிவியல் உலகம் தெளிவு படுத்துகின்றது. 

ஒருகரு உருவாவதற்குஆணின் உயிரனும் பெண்ணின்சினைமுட்டையும் இணையவேண்டும் என்பதை நாம்ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம் இவ்வாறு ஒருகரு உருவாவதற்கு 46  குரோமோசோம்கள் தேவை.

அந்த 46குரோமசோம்களில் 23 குரோமசோம்கள் ஆணுடையதாகும் 23குரோமசோம்கள் பெண்ணுடையதாகும்.

இந்த 46குரோமசோம்களில் ஆணுடைய 22 குரோமோசோம்களும்பெண்ணுடைய 22 குரோமோசோம்களும் ஆக மொத்தம்44 குரோமோசோம்களும் ஒரே போன்று ஒத்ததாகத்தான் அமைந்துள்ளன கடைசிஇரண்டு குரோமோசோம்கள் தான் ஆணா பெண்ணை என்பதை தீர்மானிக்கின்றது.

X  மற்றும் Y என்ற இரு பிரிவுகளாக உள்ள குரோமசோம்களில் பெண்ணிடத்தில்வெறும் குரோமோசோம்கள் மட்டும்தான் உள்ளது ஆணிடத்தில்தான் X  மற்றும் Y என்ற இரண்டுவகையான குரோமோசோம்கள் உள்ளன.

இப்போது ஆண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின் உயிரனுவிலுள்ள Yகுரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும்இணையுமானால் பிறக்கும் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்கின்றன.

 இப்போது பெண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின்உயிரனுவிலுள்ள X குரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும் இணையுமானால் குழந்தை பெண்குழந்தையாக பிறக்கிறது.

ஆக அறிவியலின் கூற்றுப்படி ஆணுடையஉயிரணுவிலிருந்து X குரோமோசோமும்           செல்லுமேயானால் அது                          ஆண்குழந்தை 
இப்போது சொல்லுங்கள் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்க யார்காரணமென்று

இந்த உண்மை தெரியாமல்தான் ஆண்குழந்தை பிறக்கவில்லை எனவே நான்வேறு ஒரு திருமணம் செய்யப்போகின்றேன் என்று நடக்கும் கூத்துகளும்.

ஆண்குழந்தை வேண்டுமென்றால் பெண்கள் அதிகமாக வாழைப்பழம்சாப்பிடவேண்டும் என்ற மூட நம்பிக்கைகளும் இந்த கணினி காலத்திலும்மலிந்து கிடக்கின்றன.

இந்த அளவுக்கு அறிவியல் அறிவு அதிகமாக உள்ள காலகட்டத்திலேயேநமக்குத் தெரியாத அறிவியல் உண்மையை இறைவனின்இறுதிவேதமாம் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறிக் காட்டுகிறது 

அல்லாஹ் கூறுகிறான் 
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா

பின்னர் கருவுற்ற சினை முட்டையானான்இறைவன் படைத்துசீராக்கினான்.

அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான் அல்குர்ஆன்75:37 

மேற்கண்ட வசனத்தில் விந்தாக இருந்து கருமுட்டையாக மனிதன்உருவானதைப்பற்றி திருமறை அவனிலிருந்து அதாவது அந்த ஆணிலிருந்துதான் ஆண் அல்லது பெண் என்ற ஜோடியை ஏற்படுத்துவதாகசொல்லிக்காட்டுகின்றது.

இதிலிருந்து இப்போது மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகுசொல்லும் இந்த அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்குமுன்பே கூறியிருப்பதை நாம் அறிகின்றோம்.
 எல்லாப்புகழும் இறைவனுக்கே!
                                        
                                                                                                                                                                       நன்றி : உணர்வு 

மனித சமுதாயத்தில் பலரும்  தங்களுக்கு  ஆண்குழந்தைதான்வேண்டுமென்று விரும்புவதை பார்க்கின்றோம் மேலும் பெண்குழந்தை பிறந்துவிட்டால் அதனை வெறுப்பதையும் நடைமுறையில் காண்கிறோம்.

ஒரு  தம்பதியருக்கு தொடர்ச்சியாக ஆண்குழந்தை இல்லாமல்பெண்குழந்தையாகவே பிறந்து கொண்டிருந்தாள் அந்த கணவன் தன்னுடையமனைவியை சடைந்து கொள்வதும்அந்த மணமகனுடைய உறவினர்கள்தங்கள் வீட்டு மருமகளைப் பார்த்து இவள் உனக்கு ஆண் பிள்ளையை பெற்றுத்த ரமாட்டாள் நீ வேறு ஒரு திருமணம் செய்துகொள் என்று கூறும்நிகழ்வுகளும் ஆண்பிள்ளை பெற்றுத்தராதால் மனைவியை அடித்து துவைக்கும்கணவன்மார்களையும் நாம் காண்கிறோம்.




இத்தகையவர்களுக்கு ஒரு அடிப்படை அறிவியல் உண்மை விளங்காமல் இருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாகும் அந்த அறிவியல் உண்மையை அவர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அந்த கணவன்மார்களும் அவரின் உறவினர்களும் தங்களை தாங்களே தெரிந்துகொள்ள வேண்டியதுதான் காரணம் என்னவென்றால் ஒரு பெண் பெற்றெடுக்ககூடிய குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பதில் அந்த பெண்ணுக்கு எந்தபங்கும் இல்லை என்றுதான் அறிவியல் உலகம் கூறுகிறது அந்த பெண்ஆண்குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் பெண்குழந்தையை பெற்றேடுப்பதர்க்கும் ஆணினுடைய விந்தனுவிலுள்ள குரோமசோம்கள் தான் காரணம் என்பதை இன்றையஅறிவியல் உலகம் தெளிவு படுத்துகின்றது. 

ஒருகரு உருவாவதற்குஆணின் உயிரனும் பெண்ணின்சினைமுட்டையும் இணையவேண்டும் என்பதை நாம்ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம் இவ்வாறு ஒருகரு உருவாவதற்கு 46  குரோமோசோம்கள் தேவை.

அந்த 46குரோமசோம்களில் 23 குரோமசோம்கள் ஆணுடையதாகும் 23குரோமசோம்கள் பெண்ணுடையதாகும்.

இந்த 46குரோமசோம்களில் ஆணுடைய 22 குரோமோசோம்களும்பெண்ணுடைய 22 குரோமோசோம்களும் ஆக மொத்தம்44 குரோமோசோம்களும் ஒரே போன்று ஒத்ததாகத்தான் அமைந்துள்ளன கடைசிஇரண்டு குரோமோசோம்கள் தான் ஆணா பெண்ணை என்பதை தீர்மானிக்கின்றது.

X  மற்றும் Y என்ற இரு பிரிவுகளாக உள்ள குரோமசோம்களில் பெண்ணிடத்தில்வெறும் குரோமோசோம்கள் மட்டும்தான் உள்ளது ஆணிடத்தில்தான் X  மற்றும் Y என்ற இரண்டுவகையான குரோமோசோம்கள் உள்ளன.

இப்போது ஆண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின் உயிரனுவிலுள்ள Yகுரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும்இணையுமானால் பிறக்கும் குழந்தை ஆண்குழந்தையாக பிறக்கின்றன.

 இப்போது பெண்குழந்தை பிறப்பதாக இருந்தால் ஆணின்உயிரனுவிலுள்ள X குரோமோசோமும் பெண்ணிடத்தில் உள்ள X குரோமோசோமும் இணையுமானால் குழந்தை பெண்குழந்தையாக பிறக்கிறது.

ஆக அறிவியலின் கூற்றுப்படி ஆணுடையஉயிரணுவிலிருந்து X குரோமோசோமும்           செல்லுமேயானால் அது                          ஆண்குழந்தை 
இப்போது சொல்லுங்கள் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் பிறக்க யார்காரணமென்று

இந்த உண்மை தெரியாமல்தான் ஆண்குழந்தை பிறக்கவில்லை எனவே நான்வேறு ஒரு திருமணம் செய்யப்போகின்றேன் என்று நடக்கும் கூத்துகளும்.

ஆண்குழந்தை வேண்டுமென்றால் பெண்கள் அதிகமாக வாழைப்பழம்சாப்பிடவேண்டும் என்ற மூட நம்பிக்கைகளும் இந்த கணினி காலத்திலும்மலிந்து கிடக்கின்றன.

இந்த அளவுக்கு அறிவியல் அறிவு அதிகமாக உள்ள காலகட்டத்திலேயேநமக்குத் தெரியாத அறிவியல் உண்மையை இறைவனின்இறுதிவேதமாம் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறிக் காட்டுகிறது 

அல்லாஹ் கூறுகிறான் 
அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா

பின்னர் கருவுற்ற சினை முட்டையானான்இறைவன் படைத்துசீராக்கினான்.

அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான் அல்குர்ஆன்75:37 

மேற்கண்ட வசனத்தில் விந்தாக இருந்து கருமுட்டையாக மனிதன்உருவானதைப்பற்றி திருமறை அவனிலிருந்து அதாவது அந்த ஆணிலிருந்துதான் ஆண் அல்லது பெண் என்ற ஜோடியை ஏற்படுத்துவதாகசொல்லிக்காட்டுகின்றது.

இதிலிருந்து இப்போது மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பிறகுசொல்லும் இந்த அறிவியல் உண்மையை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்குமுன்பே கூறியிருப்பதை நாம் அறிகின்றோம்.
 எல்லாப்புகழும் இறைவனுக்கே!
                                        
                                                                                                                                                                       நன்றி : உணர்வு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.