-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 27

குமரியில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு - குடும்பத்துடன் அணிதிரள்வீர்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதர்களே !
                  தமிழகத்தில் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில்,  குமரி மாவட்டத்திலும்  சத்திய இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்துசொல்லிவருகிறோம் . அதன் தொடர்ச்சியாக ஏகத்துவ  பிரசாரத்தின் மூலம் மக்களின் விழிப்புணர்வை இன்னும் அதிகமாக்வும் சமுதாய மக்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கவும் குமரியில் ஜூன் 5 , ஞாயிறு அன்று கோட்டார் சந்தி தெருவில் வைத்து மாபெரும் ''தவ்ஹீத்  ஏழுச்சி மாநாடு'' நடத்த முடிவு செய்து பணிகள்  இறைவன் கிருபையால் நடைபெற்று வருகின்றது, அல்ஹம்துல்லிலாஹ் .

          மாநாட்டின்  தலைப்புகளையும் மறுமையில் சுவனம் செல்லும் பாதையான ஏகத்துவத்தை மையமாக வைத்தே அமைகப்பட்டுள்ளது. சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற கலாசார சீரளிவுக்கு எச்சரிகை மணியாக இந்த மாநாட்டில் ''நரகத்திற்கு அழைக்கும்  நவீன கலாச்சாரம் ''என்ற தலைப்பும் ''தடம் புரளும் தவ்ஹீத் வாதிகள்'' தலைப்பும் பேசபட உள்ளது. இறுதியாக நாம் நேசிக்கும் தவ்ஹீத் நம் உயிரை விட மேலானது என்பதை பறைசாற்ற ''தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு'' என்ற தலைப்பில் P.J. அவர்கள் உரையாற்றுவார்கள்.

ஏகத்துவம் வளர்ந்த மண்ணில் நடைபெறுகின்ற  இந்த மாநாடு சிறப்பாக வெற்றி அடைய பிரார்த்திக்கவும் . இன்ஷா அல்லாஹ்.

 ஜூன் 5 இன்ஷா அல்லாஹ் குடும்பத்துடன் சங்கமிப்போம். 

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதர்களே !
                  தமிழகத்தில் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில்,  குமரி மாவட்டத்திலும்  சத்திய இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்துசொல்லிவருகிறோம் . அதன் தொடர்ச்சியாக ஏகத்துவ  பிரசாரத்தின் மூலம் மக்களின் விழிப்புணர்வை இன்னும் அதிகமாக்வும் சமுதாய மக்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கவும் குமரியில் ஜூன் 5 , ஞாயிறு அன்று கோட்டார் சந்தி தெருவில் வைத்து மாபெரும் ''தவ்ஹீத்  ஏழுச்சி மாநாடு'' நடத்த முடிவு செய்து பணிகள்  இறைவன் கிருபையால் நடைபெற்று வருகின்றது, அல்ஹம்துல்லிலாஹ் .

          மாநாட்டின்  தலைப்புகளையும் மறுமையில் சுவனம் செல்லும் பாதையான ஏகத்துவத்தை மையமாக வைத்தே அமைகப்பட்டுள்ளது. சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற கலாசார சீரளிவுக்கு எச்சரிகை மணியாக இந்த மாநாட்டில் ''நரகத்திற்கு அழைக்கும்  நவீன கலாச்சாரம் ''என்ற தலைப்பும் ''தடம் புரளும் தவ்ஹீத் வாதிகள்'' தலைப்பும் பேசபட உள்ளது. இறுதியாக நாம் நேசிக்கும் தவ்ஹீத் நம் உயிரை விட மேலானது என்பதை பறைசாற்ற ''தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு'' என்ற தலைப்பில் P.J. அவர்கள் உரையாற்றுவார்கள்.

ஏகத்துவம் வளர்ந்த மண்ணில் நடைபெறுகின்ற  இந்த மாநாடு சிறப்பாக வெற்றி அடைய பிரார்த்திக்கவும் . இன்ஷா அல்லாஹ்.

 ஜூன் 5 இன்ஷா அல்லாஹ் குடும்பத்துடன் சங்கமிப்போம்.