-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 20

காஞ்சிபுரம் நகரில் R.D.O வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பட்டூர் கிளையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பான R.D.O வின் மந்தமான விசாரணையை கண்டித்து சென்ற 19-05-2011 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் (தர்ணா) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் அணைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எழுச்சிமுகு கோஷங்கள் எழுப்பினர். மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காவல் துறை அதிகாரிகள் நம்மை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்து சென்றனர். பிரச்சனையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து தர உத்தரவு பிறப்பித்தார். அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பட்டூர் கிளையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பான R.D.O வின் மந்தமான விசாரணையை கண்டித்து சென்ற 19-05-2011 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் (தர்ணா) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் அணைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எழுச்சிமுகு கோஷங்கள் எழுப்பினர். மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காவல் துறை அதிகாரிகள் நம்மை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்து சென்றனர். பிரச்சனையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து தர உத்தரவு பிறப்பித்தார். அல்ஹம்துலில்லாஹ்